வன்முறை என்பது வெளியில் மட்டும் இல்லை.அது ,ஒவ்வொரு மனிதனின் அடிஆழத்திலும் மறைந்து இருக்கிறது.குற்றம் என்பதாக சமூகம் சொல்கிரவற்றை செய்வதற்கு எல்லாருக்குள்ளும் சாத்தியம் இருக்கிறது.தைரியம் உள்ளவர்கள் செய்கிறார்கள் ;குற்றவாளிஆகிறார்கள் .
நாம் ஒரு விஷத்தை நிந்தனை செய்கிறோம் என்றால் ,நமது கற்பனை பிம்பத்தை யாரோ உடைக்க தயாராக இருக்கிறார்கள் அல்லது நாம் அந்த விஷத்தை விருபுகிறோம்;ஆனால் அது நம்மால் முடியாத...தை இருக்கிறது.
நாம் ஒருவனை திருடனாக எண்ணுவதே நாம் நம்முள் திருட்டுதனத்துடன் வாழ்வதால் தான் .இல்லை என்றால் ,அப்படி எண்ணுவது சாத்தியம் இல்லை.அவன் வெறுமனே அந்த பொருளை எடுபதாக தோன்றும்.அவன்/அவள் திருடனாக மாறியதற்கு நாமும் ஒரு காரணம் .
திருட்டு என்பதை குற்றம் என்று யார் வரையறை செய்கிறார்கள் ? இந்த சமூகத்தில் பெரிய திருட்டை சத்தமில்லாமல் செய்யும் செய்து கொண்டு இருக்கும் மனிதர்கள் தான்.
பெரிய திருடர்கள் (அரசர்கள்,பெரும் பணக்காரர்கள் ) தன்னை சுற்றி இருப்பவர்கள் தன்னிடமிருந்து எடுக்காமல் இருபதற்கு ,moral என்பதாக மற்றவர்களுக்கு சொல்கிறார்கள்.
பாலியல் தவறானது என்று சமூகம் போதிக்கிறது.அதை இயல்பானது என்று யாருமே எற்றுகொள்வதில்லை.சிறு குழந்தை முதலே ஒவ்வொரு குழந்தையும் அவர்களது பெற்றோரால் கண்டிக்க படிகிறார்கள் .அந்த பெற்றோர்களுக்கு தம் ஏன் அப்படி நடந்து கொள்கிறோம் என்று தெரிவதில்லை.அவர்கள் தங்கள் மதங்களில் சொள்ளபடுபவற்றை ,சமூகத்தில் பாரம்பரியத்தை காப்போர் என்று சொள்ளபடுகிரவர்களிடம்மிருந்து தெரிந்து கொள்கிறார்கள்.
அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு அளித்தது அந்த செய்தியைத்தான் .விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் அவர்களது செயல்கள் சமூகத்தில் perversion -ஐ உருவாக்கி இருக்கிறது.
இதனால் ,மனிதர்கள் பிளவுபட்ட (Split Personality )மனதுடன் வாழ் நேருகிறது.இந்த மனிதர்கள் தாம் எந்தவிதமான முட்டாள் தனமான காரியங்களையும் செய்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறார்கள்.
சிறிதும் உணர்வே இல்லாமல் ,பல லட்சம் மனிதர்களை கொன்று குவிக்க முடிகிறது.போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளக்கபடுகிரார்கள்.அன்பு என்றால் என்ன என்று ஒரு துளியாவது தெரிந்த மனிதனால் பெண் மீது வன்முறை செலுத்துவது சாத்தியமான விசயமா? ஆனால்,நாம் பார்ப்பது என்ன? எங்கெங்கும் பெண் மீதான வன்முறை.அதிலும் மேலும் கீழிறங்கி ,குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நிகழ்கிறது .
இந்த மனிதர்களை மனதளவில் நோயுற்ற வர்களாக இருக்கிறார்கள்.ஒரு மரத்தின் பழங்கள் விசமானதாக இருந்தால் அந்த மரத்தை நாம் குறை சொல்லி பயன் இல்லை.மாறாக ,நாம் இட்ட விதை விசதன்மையுடையதா என்று பார்க்க வேண்டும்.
வெறும் ,தண்டனை என்று மட்டும் பேசுவது ,சிந்திபபது எந்த ஒரு அடிப்படை மாற்றத்தையும் மனிதர்களிடம் கொண்டுவராது.
இயற்கையின் போக்கை இயல்பாக புரிந்து ,அதன் இயல்பே பாலுணர்வின் வெளிப்பாடாக இருப்பதை புரிந்துகொள்ளல் வேண்டும்.
மனிதன் பாலுணர்வு என்கிற ஒன்றின் தோன்றி உள்ளான் .பாலுணர்வு அருவருப்பானது என்றால் மனிதன் பாவியாவான்.மனிதன் பாவி என்றால்,அதை படைத்ததாக கருதப்படும் கடவுள் மிக பெரிய பாவியாவார்.
பாலுணர்வு ஆக்க சக்தி ;அது எதிர் பாலுடன் இயல்பாக வெளிப்படும் பொது அன்பாகவும்;புற பொருளில் வெளிப்படும் போது அது கலையாகவும்,தியானத்தில் வெளிப்படும் பொழுது ,அது தெய்வீக மாகவும் வெளிபடுகிறது.
மனிதன் மேல் நிலைக்கும் -கீழான நிலைக்கும் ஆன ஒரு பாலம் மட்டுமே;அவன் மேல் நிலை(அல்லது தெய்வீக நிலை) அல்லது கீழ்நிலைக்கு செல்வது அவனது இயற்கையின் மீதான புரிதலில்தான்.
நாம் ஒரு விஷத்தை நிந்தனை செய்கிறோம் என்றால் ,நமது கற்பனை பிம்பத்தை யாரோ உடைக்க தயாராக இருக்கிறார்கள் அல்லது நாம் அந்த விஷத்தை விருபுகிறோம்;ஆனால் அது நம்மால் முடியாத...தை இருக்கிறது.
நாம் ஒருவனை திருடனாக எண்ணுவதே நாம் நம்முள் திருட்டுதனத்துடன் வாழ்வதால் தான் .இல்லை என்றால் ,அப்படி எண்ணுவது சாத்தியம் இல்லை.அவன் வெறுமனே அந்த பொருளை எடுபதாக தோன்றும்.அவன்/அவள் திருடனாக மாறியதற்கு நாமும் ஒரு காரணம் .
திருட்டு என்பதை குற்றம் என்று யார் வரையறை செய்கிறார்கள் ? இந்த சமூகத்தில் பெரிய திருட்டை சத்தமில்லாமல் செய்யும் செய்து கொண்டு இருக்கும் மனிதர்கள் தான்.
பெரிய திருடர்கள் (அரசர்கள்,பெரும் பணக்காரர்கள் ) தன்னை சுற்றி இருப்பவர்கள் தன்னிடமிருந்து எடுக்காமல் இருபதற்கு ,moral என்பதாக மற்றவர்களுக்கு சொல்கிறார்கள்.
பாலியல் தவறானது என்று சமூகம் போதிக்கிறது.அதை இயல்பானது என்று யாருமே எற்றுகொள்வதில்லை.சிறு குழந்தை முதலே ஒவ்வொரு குழந்தையும் அவர்களது பெற்றோரால் கண்டிக்க படிகிறார்கள் .அந்த பெற்றோர்களுக்கு தம் ஏன் அப்படி நடந்து கொள்கிறோம் என்று தெரிவதில்லை.அவர்கள் தங்கள் மதங்களில் சொள்ளபடுபவற்றை ,சமூகத்தில் பாரம்பரியத்தை காப்போர் என்று சொள்ளபடுகிரவர்களிடம்மிருந்து தெரிந்து கொள்கிறார்கள்.
அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு அளித்தது அந்த செய்தியைத்தான் .விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் அவர்களது செயல்கள் சமூகத்தில் perversion -ஐ உருவாக்கி இருக்கிறது.
இதனால் ,மனிதர்கள் பிளவுபட்ட (Split Personality )மனதுடன் வாழ் நேருகிறது.இந்த மனிதர்கள் தாம் எந்தவிதமான முட்டாள் தனமான காரியங்களையும் செய்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறார்கள்.
சிறிதும் உணர்வே இல்லாமல் ,பல லட்சம் மனிதர்களை கொன்று குவிக்க முடிகிறது.போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளக்கபடுகிரார்கள்.அன்பு என்றால் என்ன என்று ஒரு துளியாவது தெரிந்த மனிதனால் பெண் மீது வன்முறை செலுத்துவது சாத்தியமான விசயமா? ஆனால்,நாம் பார்ப்பது என்ன? எங்கெங்கும் பெண் மீதான வன்முறை.அதிலும் மேலும் கீழிறங்கி ,குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நிகழ்கிறது .
இந்த மனிதர்களை மனதளவில் நோயுற்ற வர்களாக இருக்கிறார்கள்.ஒரு மரத்தின் பழங்கள் விசமானதாக இருந்தால் அந்த மரத்தை நாம் குறை சொல்லி பயன் இல்லை.மாறாக ,நாம் இட்ட விதை விசதன்மையுடையதா என்று பார்க்க வேண்டும்.
வெறும் ,தண்டனை என்று மட்டும் பேசுவது ,சிந்திபபது எந்த ஒரு அடிப்படை மாற்றத்தையும் மனிதர்களிடம் கொண்டுவராது.
இயற்கையின் போக்கை இயல்பாக புரிந்து ,அதன் இயல்பே பாலுணர்வின் வெளிப்பாடாக இருப்பதை புரிந்துகொள்ளல் வேண்டும்.
மனிதன் பாலுணர்வு என்கிற ஒன்றின் தோன்றி உள்ளான் .பாலுணர்வு அருவருப்பானது என்றால் மனிதன் பாவியாவான்.மனிதன் பாவி என்றால்,அதை படைத்ததாக கருதப்படும் கடவுள் மிக பெரிய பாவியாவார்.
பாலுணர்வு ஆக்க சக்தி ;அது எதிர் பாலுடன் இயல்பாக வெளிப்படும் பொது அன்பாகவும்;புற பொருளில் வெளிப்படும் போது அது கலையாகவும்,தியானத்தில் வெளிப்படும் பொழுது ,அது தெய்வீக மாகவும் வெளிபடுகிறது.
மனிதன் மேல் நிலைக்கும் -கீழான நிலைக்கும் ஆன ஒரு பாலம் மட்டுமே;அவன் மேல் நிலை(அல்லது தெய்வீக நிலை) அல்லது கீழ்நிலைக்கு செல்வது அவனது இயற்கையின் மீதான புரிதலில்தான்.